01-27-2006, 04:30 AM
நிச்சயமாக. நான் சொல்லுவது என்னவென்றால் எம் தொல்பொருட்களை ஆதாரப்படுத்தப் படவேண்டியது அவசியமாகும். கனகரத்தினம் ஜயா சேகரித்து வைத்திருந்த கலைப் பொருட்களுக்கு அப்போது நாம் மதிப்பு கொடுக்காமல் விட்டது வேதனை. இருந்தாலும் இதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட வேண்டியது தேவையாகும்.
[size=14] ' '

