01-26-2006, 02:20 PM
<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->யோவ் எல்லாரும் வாசிச்சு வையுங்கப்பா...திருமணத்துக்கு பிறகு உதவும்...குறிப்பாக <b>உங்கள் மனைவிமாருடைய தாயார் அருகில் இல்லாத போது </b>உங்களுடைய அன்பும் பாராமரிப்பும் மிக உதவியாக இருக்கும்.. :oops: :oops: :oops:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் சுண்டல்.. அவைட அம்மா இருந்திட்டா மட்டும் உங்கட வாழ்க்கைக் கடமை செய்யமாட்டிங்களோ..! நல்லா இருக்கு கதை..! அவைட அம்மா அப்பா இருக்கினமோ இல்லையோ.. உங்களவளளை நீங்கள் தான் பராமரிக்க வேண்டும்..வாழ்க்கை பூராவும்..அன்போட..! :evil: :wink:
ஏன் சுண்டல்.. அவைட அம்மா இருந்திட்டா மட்டும் உங்கட வாழ்க்கைக் கடமை செய்யமாட்டிங்களோ..! நல்லா இருக்கு கதை..! அவைட அம்மா அப்பா இருக்கினமோ இல்லையோ.. உங்களவளளை நீங்கள் தான் பராமரிக்க வேண்டும்..வாழ்க்கை பூராவும்..அன்போட..! :evil: :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

