01-26-2006, 11:57 AM
விடுதலைப்புலிகள் தொடர்பாக பொய்ச்செய்தி வெளியிட்டமையினால் 'தினமின" ஆசிரியரின் பதவி பறிப்பு
றுசவைவநn டில நுடடயடயn வுhரசளனயலஇ 26 துயரெயசல 2006
மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தினுள் கிளைமோர் தாக்குதல் நடைபெற்றதாக பொய்யான செய்தியை வெளியிட்டமையினால் 'தினமின" என்ற பிரபல சிங்கள நாளேட்டின் ஆசிரியரின் பதவி பறிபோயுள்ளது.
மன்னாரில் விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் கொல்லப்பட்டார் என்று முதற்பக்கத்தில் லேக்கவுஸின் சிங்களப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டமைக்காக 'லேக்கவுஸ்" தலைவர், ஆசிரியர் குழு மற்றும் இயக்குனரையும், சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஸன யாப்பா, அழைத்து கடுமையாக கண்டித்துள்ளதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஏனெனின் இவ்வாறு பொய்ச் செய்திகளைப்போட்டு சந்தோசப்பட்டுக் கொண்டால் ஏற்கனவே பொய்ச் செய்திகளால் நிறைந்து போயுள்ள சிங்கள ஊடகச்செய்திகள் மீது வருங்ககாலங்களில் துளியளவு கூட நம்பிக்கை எவருக்கும் வராது என்பதனால் இதையடுத்து தினமின ஆசிரியரை லேக்கவுஸ் நிர்வாகம் விளக்கம் கேட்டதினையடுத்து அப்பத்திரிகையின் ஆசிரியர் ரஞ்சன் அமரரட்ண தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இவர் தனது பதவி விலகல் கடிதத்தினை ஆசியரியர் குழு இயக்குனரிற்கு அனுப்பிவைத்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஸா பெல்பற்றிடம் இது குறித்த ஆலோசித்த பின்னரே அவர் இந்த பதவி விலகல் கடிதத்தினைச் அனுப்பியுள்ளார்.
தகவல்: சங்கதி
றுசவைவநn டில நுடடயடயn வுhரசளனயலஇ 26 துயரெயசல 2006
மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தினுள் கிளைமோர் தாக்குதல் நடைபெற்றதாக பொய்யான செய்தியை வெளியிட்டமையினால் 'தினமின" என்ற பிரபல சிங்கள நாளேட்டின் ஆசிரியரின் பதவி பறிபோயுள்ளது.
மன்னாரில் விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் கொல்லப்பட்டார் என்று முதற்பக்கத்தில் லேக்கவுஸின் சிங்களப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டமைக்காக 'லேக்கவுஸ்" தலைவர், ஆசிரியர் குழு மற்றும் இயக்குனரையும், சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஸன யாப்பா, அழைத்து கடுமையாக கண்டித்துள்ளதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஏனெனின் இவ்வாறு பொய்ச் செய்திகளைப்போட்டு சந்தோசப்பட்டுக் கொண்டால் ஏற்கனவே பொய்ச் செய்திகளால் நிறைந்து போயுள்ள சிங்கள ஊடகச்செய்திகள் மீது வருங்ககாலங்களில் துளியளவு கூட நம்பிக்கை எவருக்கும் வராது என்பதனால் இதையடுத்து தினமின ஆசிரியரை லேக்கவுஸ் நிர்வாகம் விளக்கம் கேட்டதினையடுத்து அப்பத்திரிகையின் ஆசிரியர் ரஞ்சன் அமரரட்ண தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இவர் தனது பதவி விலகல் கடிதத்தினை ஆசியரியர் குழு இயக்குனரிற்கு அனுப்பிவைத்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஸா பெல்பற்றிடம் இது குறித்த ஆலோசித்த பின்னரே அவர் இந்த பதவி விலகல் கடிதத்தினைச் அனுப்பியுள்ளார்.
தகவல்: சங்கதி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

