01-26-2006, 09:43 AM
பட்டிமன்றத்தின் பாணியே, இதுதான். ஒவ்வொருவர் சொல்லும் கருத்தைக் கேட்டு ஓ இதுதான் சரிபோல கிடக்கு என்று நடுவர் குழம்புவது (குழம்புவது போல நடிப்பது). இறுதியில் சரியான தீர்ப்பை சொல்லுவது.
அதைவிட்டுட்டு எடுத்த எடுப்பிலேயே நான் முடிவு எடுத்திட்டன் நீங்கள் சொல்லுறத சொல்லிட்டு விடுங்கோ எண்டா நல்லாவா இருக்கும்.
என்ன புூனைக்குட்(இடி)டி நீங்க சொல்லுறது.
:roll: :roll: :roll:
அதைவிட்டுட்டு எடுத்த எடுப்பிலேயே நான் முடிவு எடுத்திட்டன் நீங்கள் சொல்லுறத சொல்லிட்டு விடுங்கோ எண்டா நல்லாவா இருக்கும்.
என்ன புூனைக்குட்(இடி)டி நீங்க சொல்லுறது.
:roll: :roll: :roll:
!

