Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேசியத் தலைவர்- எரிக் சொல்ஹேம் சந்திப்பு
#15
[size=18]<b>தமிழீழ நீதிமன்றின் விளக்க மறியலில் உள்ள ஸ்ரீலங்கா காவல்துறையினரில் ஒருவரை விடுவிக்க தேசியத் தலைவர் பணிப்பு </b>


தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் தமிழீழ நீதிமன்றத்தின்; தடுப்புக் காவலில் உள்ள மூன்று ஸ்ரீ லங்கா காவல்துறையினரில் ஒருவரை நல்லெண்ண முயற்சியாக விடுவிப்பதற்கான பணிப்பினை வழங்கியுள்ளார்.
அபிவிருத்தி அமைச்சரும், அமைதி முயற்சிகளின் முக்கிய பங்காளருமாகிய எரிக்சொல்ஹெய்ம் அவர்களின் வேண்டுகோளிக்கமைய தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இவ் உத்தரவினை வழங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:11 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:30 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:35 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 05:41 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 07:14 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 08:08 AM
[No subject] - by Mathan - 01-25-2006, 09:28 AM
[No subject] - by sinnakuddy - 01-25-2006, 10:02 AM
[No subject] - by adsharan - 01-25-2006, 10:20 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 10:25 AM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 10:33 AM
[No subject] - by sri - 01-25-2006, 12:59 PM
[No subject] - by adsharan - 01-25-2006, 01:53 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 03:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)