01-25-2006, 09:17 PM
மேற்கோள்:
<b>தமிழினிஇ களத்தில் இறங்கிய பின் மற்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சாமல்இ உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் கருத்துக்களைத் தொடருங்கள். நாம் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் பாராட்டுகள்இ குறைகூறல் எல்லாம் வந்துகொண்டுதான் இருக்கும். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடருங்கள். இப்படிப் பார்த்தால் இன்று மட்டுறுத்துனர்களாக களத்தில் பணியாற்றுபவர்கள் எல்லோரும் எப்போதோ வெளியேறி இருக்கவேண்டும். தயங்காமல்இ பின்வாங்காமல்இ குறைகண்டு சோராமல் நடுவராக உங்கள் கருத்துக்களை முன்வைத்து பட்டிமன்றத்தை நிறைவுசெய்து வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் உங்கள் சிறப்பான நடுவர் பணிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.</b>
எனது கருத்தும் இதுவே! தொடருங்கள் தமிழினி!
பட்டிமன்றத்தை தொடர்வது பற்றி பேசியே இன்னுமொரு பட்டிமன்றத்தை உருவாக்கிவிடுகிறார்கள்!
இதுதான் தமிழனின் அதிவிசேட குணமோ? :roll: :roll:
<b>தமிழினிஇ களத்தில் இறங்கிய பின் மற்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சாமல்இ உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் கருத்துக்களைத் தொடருங்கள். நாம் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் பாராட்டுகள்இ குறைகூறல் எல்லாம் வந்துகொண்டுதான் இருக்கும். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடருங்கள். இப்படிப் பார்த்தால் இன்று மட்டுறுத்துனர்களாக களத்தில் பணியாற்றுபவர்கள் எல்லோரும் எப்போதோ வெளியேறி இருக்கவேண்டும். தயங்காமல்இ பின்வாங்காமல்இ குறைகண்டு சோராமல் நடுவராக உங்கள் கருத்துக்களை முன்வைத்து பட்டிமன்றத்தை நிறைவுசெய்து வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் உங்கள் சிறப்பான நடுவர் பணிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.</b>
எனது கருத்தும் இதுவே! தொடருங்கள் தமிழினி!
பட்டிமன்றத்தை தொடர்வது பற்றி பேசியே இன்னுமொரு பட்டிமன்றத்தை உருவாக்கிவிடுகிறார்கள்!
இதுதான் தமிழனின் அதிவிசேட குணமோ? :roll: :roll:
-!
!
!

