01-25-2006, 09:04 PM
பூனைக்குட்டி
முதலில் பெயர் கொடுத்த பலர் பட்டிமன்றம் ஆரம்பித்தபோது விலகிக்கொண்டனர். அதனால் அணிகளுக்கிடையேயான சமநிலை பேணுவது இரசிகைக்கு மிகவும் கடினமாகப் போனது உமக்கும் தெரியும். அதனாலேயே சில மாற்றங்கள் செய்து முன்னெடுக்க முயற்சித்தபோது சிலர் அணிமாறி அதைச் செய்ய முன்வந்தபோது அதை இரசிகையும் ஏற்க வேண்டிய கட்டாயம்.
அதுபோல் பட்டிமன்ற ஆரம்பத்தில் நடுவர்களை தேடுவதில் இரசிகை பட்ட அவலம் எனக்கும் தெரியும். பின்பு வற்புறுத்தியே தமிழினியையும் நடுவராக செல்லமுத்து அண்ணாவிற்கு உதவியாக இரசிகை போட்டார். ஆரம்பித்து சில தினங்களிலேயே செல்லமுத்து அண்ணாவின் தாயார் அமரராகிவிட்டதால் தமிழினி தனித்து விடப்பட்டார். தனியாக தமிழினி என்ன செய்யப் போகின்றா என நாமெல்லாம் பயந்த வேளையில் அவ தைரியமாக எந்தவித பதட்டமும் இல்லாமல் தெளிவாகத் தன் பணியினைத் தொடர்ந்து பாராட்டும் பெற்றார். இந்த நிலையில் நீங்கள் அவரில் இப்படியான ஒரு குற்றச்சாட்டை வைப்பது முறையானதல்ல. அப்படி உங்களுக்கு ஏதாவது சந்தெகம் ஏற்பட்டிருந்தால் அதை உங்கள் அணித்தலைவருக்குத் தெரிவித்து அவரின் விளக்கத்தைப் பெற்றிருக்கலாம். உங்கள் அணியின் அனுபவம் மிக்க தலைவரான சோழியான் கூட உங்கள் குற்றச்சாட்டை நிராகரித்திருப்பார். ஒன்றுமட்டும் நன்றாகத் தெரிகின்றது உங்களுக்கு குருவிமேலுள்ள சில கோபதாபங்களை எல்லா இடங்களிலும் காட்ட முயல்கின்றீர்கள். இதனால் எல்லோரும் பாதிக்கப்படுகின்றார்கள். தயவுசெய்து இப்படியான தனிப்பட்ட விடயங்களால் பிரைச்சினைகளை நீங்கள் தவிர்ப்பது நலம். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
முதலில் பெயர் கொடுத்த பலர் பட்டிமன்றம் ஆரம்பித்தபோது விலகிக்கொண்டனர். அதனால் அணிகளுக்கிடையேயான சமநிலை பேணுவது இரசிகைக்கு மிகவும் கடினமாகப் போனது உமக்கும் தெரியும். அதனாலேயே சில மாற்றங்கள் செய்து முன்னெடுக்க முயற்சித்தபோது சிலர் அணிமாறி அதைச் செய்ய முன்வந்தபோது அதை இரசிகையும் ஏற்க வேண்டிய கட்டாயம்.
அதுபோல் பட்டிமன்ற ஆரம்பத்தில் நடுவர்களை தேடுவதில் இரசிகை பட்ட அவலம் எனக்கும் தெரியும். பின்பு வற்புறுத்தியே தமிழினியையும் நடுவராக செல்லமுத்து அண்ணாவிற்கு உதவியாக இரசிகை போட்டார். ஆரம்பித்து சில தினங்களிலேயே செல்லமுத்து அண்ணாவின் தாயார் அமரராகிவிட்டதால் தமிழினி தனித்து விடப்பட்டார். தனியாக தமிழினி என்ன செய்யப் போகின்றா என நாமெல்லாம் பயந்த வேளையில் அவ தைரியமாக எந்தவித பதட்டமும் இல்லாமல் தெளிவாகத் தன் பணியினைத் தொடர்ந்து பாராட்டும் பெற்றார். இந்த நிலையில் நீங்கள் அவரில் இப்படியான ஒரு குற்றச்சாட்டை வைப்பது முறையானதல்ல. அப்படி உங்களுக்கு ஏதாவது சந்தெகம் ஏற்பட்டிருந்தால் அதை உங்கள் அணித்தலைவருக்குத் தெரிவித்து அவரின் விளக்கத்தைப் பெற்றிருக்கலாம். உங்கள் அணியின் அனுபவம் மிக்க தலைவரான சோழியான் கூட உங்கள் குற்றச்சாட்டை நிராகரித்திருப்பார். ஒன்றுமட்டும் நன்றாகத் தெரிகின்றது உங்களுக்கு குருவிமேலுள்ள சில கோபதாபங்களை எல்லா இடங்களிலும் காட்ட முயல்கின்றீர்கள். இதனால் எல்லோரும் பாதிக்கப்படுகின்றார்கள். தயவுசெய்து இப்படியான தனிப்பட்ட விடயங்களால் பிரைச்சினைகளை நீங்கள் தவிர்ப்பது நலம். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
<i><b> </b>
</i>
</i>

