01-25-2006, 08:43 PM
வணக்கம் எல்லோருக்கும்.
களஉறுப்பினார் என்றவகையிலும் பட்டிமன்றித்தில் வாதடா போகும் ஒரு உறுப்பினார் என்ற வகையிலும் நானும் எனது கருத்தை முன் வைக்க விரும்புகின்றேன்.
முதலில் தமிழினியின் நடுவர் திறமைக்கு ஒரு சபாஷ் சொல்கின்றேன். ஆசிரியார் அவர்களால் தனது பணியை செய்ய முடியாது போயிருந்த சமயத்தில் கூட மிகவும் திறமையாகவும் எல்லோருடைய கருத்தையும் தெளிவாக்கி தனது நடுவர் பணியை திறம்பட செய்து முடித்தவர் செய்து கொண்டிருக்கின்றார் தமிழினி. ஆகவே அவரின் பணி மேலும் தொடர வேண்டும்.
அடுத்து ரசிகை தனது பாடசாலை வேலைகளுக்கு மத்தியிலும் மிகவும் மனஉளைசலுக்கும் இடையில் இந்த பட்டிமன்றத்தை தொகுத்து வழங்கின்றார். ஆகவே அவரையும் குற்றம் சாட்டாதிருங்கள் புனைக்குட்டி. உங்களின் குற்றம் சாட்டும் நிலை தமிழினி ரசிகை போன்றவர்களுக்கு தயக்கம் நிலையை உண்டுபண்ணுகின்றது. தயவு செய்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டமால் இந்த பட்டிமன்றம் வெற்றிகரமாக நடந்து முடிய ஒத்துழைப்போம்.
களஉறுப்பினார் என்றவகையிலும் பட்டிமன்றித்தில் வாதடா போகும் ஒரு உறுப்பினார் என்ற வகையிலும் நானும் எனது கருத்தை முன் வைக்க விரும்புகின்றேன்.
முதலில் தமிழினியின் நடுவர் திறமைக்கு ஒரு சபாஷ் சொல்கின்றேன். ஆசிரியார் அவர்களால் தனது பணியை செய்ய முடியாது போயிருந்த சமயத்தில் கூட மிகவும் திறமையாகவும் எல்லோருடைய கருத்தையும் தெளிவாக்கி தனது நடுவர் பணியை திறம்பட செய்து முடித்தவர் செய்து கொண்டிருக்கின்றார் தமிழினி. ஆகவே அவரின் பணி மேலும் தொடர வேண்டும்.
அடுத்து ரசிகை தனது பாடசாலை வேலைகளுக்கு மத்தியிலும் மிகவும் மனஉளைசலுக்கும் இடையில் இந்த பட்டிமன்றத்தை தொகுத்து வழங்கின்றார். ஆகவே அவரையும் குற்றம் சாட்டாதிருங்கள் புனைக்குட்டி. உங்களின் குற்றம் சாட்டும் நிலை தமிழினி ரசிகை போன்றவர்களுக்கு தயக்கம் நிலையை உண்டுபண்ணுகின்றது. தயவு செய்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டமால் இந்த பட்டிமன்றம் வெற்றிகரமாக நடந்து முடிய ஒத்துழைப்போம்.

