01-25-2006, 05:40 PM
poonai_kuddy Wrote:பொற்பாளர் அண்ணாக்களுக்கும் மட்டுறத்தினர் அண்ணா அக்காக்களுக்கும்...................என்ர ஒரு வேண்டுகோள்...........................
நான் பிறமொழி ஆக்கங்கள் எண்:டு இருக்கிற பகுதியில ஆரியர் சம்பந்தமான ஒரு தலைப்பில என்ர கருத்த வைக்க திறந்தன் ஆனா அது மூடியாச்சு எண்டுகிடக்கு............................அதெப்பிடி மூடேலும்..................... சிலபேர் செய்யிற வேலைக்காண்டி மற்றூக்களுக்கம் சேத்து உரிமையள பறிக்கிறது சரியில்ல எண்டு நினைக்கிறன்......................அரைவேக்காட்டுத்தனமா தனிநபர் தாக்கதல மறைமுகமா செய்யிற ஆக்கள அந்த தலப்பில இருந்து வெளியேத்திட்டு மற்றாக்கள எழுதவிடலாந்தானே..............................நீங்க முந்தி சிந்தனை பிரிவில அப்பிடி செய்தனீங்கள் எண்டு நினைக்கிறன்............................... என்ர இந்த வேண்டுகோள ஏத்து நடவடிக்கை எடுக்கோணுமெண்டு கேட்டுக்கொள்ளுறன்............................
அந்த தலைப்பு மூடப்படவில்லை. ஏறத்தாள அதில் இருந்த அனைத்து கருத்துக்களுமே தணிக்கை செய்யப்பட வேண்டி இருந்தது. அப்படி தணிக்கை செய்யும் போது யாரும் மாற்றங்கள் செய்யாமல் இருக்க தற்காலிகமாக 1 நிமிடத்திற்கும் குறைவாகவே முடப்பட்டு தணிக்கை முடிந்த பின்பு நீங்கள் இந்த கருத்தை இங்கு எழுதுவதற்கு முன்பாகவே அந்த தலைப்பு மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

