01-25-2006, 11:33 AM
அன்பின் வசம்பு
உங்கள் ஆர்வத்திற்கும் ஆதரவுக்கும் நன்றி
இந்தியாவில் வெளிவந்த வெளிவரும் நூல்களை மின்னூல்களாக்கி நூலகத்தில் இணைப்பது எங்களுடைய முதன்முதல் திட்டமாக இருந்தது அதனைச் செயற்படுத்துவதற்காக பல்வேறு தனிநபர்களுடனும் பதிப்பகங்களுடனும் தொடர்புகொண்டபோது ஏமாற்றம்தான் எஞ்சியது பலரும் இரண்டாவது மூன்றாவது பதிப்புகள் வெளியிடும் விருப்பத்தில் இருந்ததால் இணையத்தில் இலவசமாக வலையேற்றுவதை விரும்பவில்லை.
இன்னொரு காரணம் இந்திய நூல்கள் பல்லாயிரக்கணக்கானவை பலநூற்றுக்கணக்கானவர்களுடைய உழைப்பு அவற்றை மின்னூலாக்கத் தேவைப்படும் மதுரைத் திட்டம் போன்ற திட்டங்களின் இடைநிறுத்தம் கூட போதிய தன்னார்வலர்கள் கிடைக்காமையினால் நிறுத்தப்பட்டதைக் கருத்தில் கொண்டே சுருக்கமாக ஈழம் மற்றும் ஈழத்து எழுத்தாளர்களுடைய நூல்கள் என்று எமது பரப்பைச் சுருக்கிக் கொண்டோம்.
ஒப்பீட்டளவில் ஈழத்தில் நிலவும் பாதுகாப்பில்லாத நிலவரத்தைக் கருத்திற் கொண்டால் மின்னூலாக்கவேண்டிய தேவை ஈழத்து நூல்களுக்கே உள்ளன.
பார்வையிட்டுக் கருத்துத் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி நூலகத்தை பயன்ப்டுத்துவதே நீங்கள் எங்களுக்குச் செய்யக்கூடிய பேருதவியாகும்
உங்கள் ஆர்வத்திற்கும் ஆதரவுக்கும் நன்றி
இந்தியாவில் வெளிவந்த வெளிவரும் நூல்களை மின்னூல்களாக்கி நூலகத்தில் இணைப்பது எங்களுடைய முதன்முதல் திட்டமாக இருந்தது அதனைச் செயற்படுத்துவதற்காக பல்வேறு தனிநபர்களுடனும் பதிப்பகங்களுடனும் தொடர்புகொண்டபோது ஏமாற்றம்தான் எஞ்சியது பலரும் இரண்டாவது மூன்றாவது பதிப்புகள் வெளியிடும் விருப்பத்தில் இருந்ததால் இணையத்தில் இலவசமாக வலையேற்றுவதை விரும்பவில்லை.
இன்னொரு காரணம் இந்திய நூல்கள் பல்லாயிரக்கணக்கானவை பலநூற்றுக்கணக்கானவர்களுடைய உழைப்பு அவற்றை மின்னூலாக்கத் தேவைப்படும் மதுரைத் திட்டம் போன்ற திட்டங்களின் இடைநிறுத்தம் கூட போதிய தன்னார்வலர்கள் கிடைக்காமையினால் நிறுத்தப்பட்டதைக் கருத்தில் கொண்டே சுருக்கமாக ஈழம் மற்றும் ஈழத்து எழுத்தாளர்களுடைய நூல்கள் என்று எமது பரப்பைச் சுருக்கிக் கொண்டோம்.
ஒப்பீட்டளவில் ஈழத்தில் நிலவும் பாதுகாப்பில்லாத நிலவரத்தைக் கருத்திற் கொண்டால் மின்னூலாக்கவேண்டிய தேவை ஈழத்து நூல்களுக்கே உள்ளன.
பார்வையிட்டுக் கருத்துத் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி நூலகத்தை பயன்ப்டுத்துவதே நீங்கள் எங்களுக்குச் செய்யக்கூடிய பேருதவியாகும்
\" \"

