01-25-2006, 10:20 AM
ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகள் இணக்கம்
இலங்கை யுத்த நிறுத்த அமைதிப் பேச்சுகளை ஜெனீவாவில் நடத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி சென்ற இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இதைத் தெரிவித்தார்.
http://www.eelampage.com/
இலங்கை யுத்த நிறுத்த அமைதிப் பேச்சுகளை ஜெனீவாவில் நடத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி சென்ற இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இதைத் தெரிவித்தார்.
http://www.eelampage.com/

