01-25-2006, 09:17 AM
<b>யாழ்ப்பாணத்தில் இன்றும் தொடரும் கொலைகள் </b>
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் இனம் தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு இளைஞர்கள் இரு வேறு சம்பவங்களில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் கொக்குவில் கோண்டாவில் பகுதிகளில் இச்சம்பவம் இன்று நண்பகல் 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொக்குவில் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள கோணாவளை ஒழுங்கையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மேற் கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் பலியாகியுள்ளார். இவர் அடையாளம் காணப்படவில்லை இதனைத் தொடர்ந்து மற்றும் ஒருவர் கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதியில அதே நேரத்தில் சுடப்பட்டுள்ளார் இவரும் சையிக்கிளில் வரும் போது இனம் தெரியாதவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவி;கப்படுகின்றது.
இருவரும் இது வரையில் அடையாளம் காணப்படவில்லை இதே நேரம் ண்;மற்படி இறந்தவர்கள் சம்பந்தமாக கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோப்பாய் பொலிசார் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் யாழ்மாவட்ட நீதிமன்றத்திற்கும் அறிவித்துள்ளார்கள்.
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் இனம் தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு இளைஞர்கள் இரு வேறு சம்பவங்களில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் கொக்குவில் கோண்டாவில் பகுதிகளில் இச்சம்பவம் இன்று நண்பகல் 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொக்குவில் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள கோணாவளை ஒழுங்கையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மேற் கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் பலியாகியுள்ளார். இவர் அடையாளம் காணப்படவில்லை இதனைத் தொடர்ந்து மற்றும் ஒருவர் கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதியில அதே நேரத்தில் சுடப்பட்டுள்ளார் இவரும் சையிக்கிளில் வரும் போது இனம் தெரியாதவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவி;கப்படுகின்றது.
இருவரும் இது வரையில் அடையாளம் காணப்படவில்லை இதே நேரம் ண்;மற்படி இறந்தவர்கள் சம்பந்தமாக கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோப்பாய் பொலிசார் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் யாழ்மாவட்ட நீதிமன்றத்திற்கும் அறிவித்துள்ளார்கள்.
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
"

