01-25-2006, 07:14 AM
[size=18]<b>இலங்கையின் அரசியலில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் சந்திப்பிற்காக சொல்ஹெய்ம் வன்னியை சென்றடைந்தார். </b>
நோர்வேயின் அமைச்சரும் இலங்கைக்கான விசேட தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் வன்னியை வந்தடைந்துள்ளார். இன்று காலை 11மணியளவில் ஸ்ரீலங்கா வான்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சி சந்திரன் விளையாட்டு மைதானத்தை சென்றடைந்த எரிக் சொல்ஹெய்ம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைச் சந்திப்பதற்காக சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தப்போகும் இச்சந்திப்பின் போது. இலங்கையி;ல் தற்சமயம் ஏற்பட்டுள்ள போர் நிறுத்த உடன்பாடு மீதான அச்சம் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்த சந்திப்பின் போது எரிக் சொல்ஹெய்ம் நேற்று மஹிந்த ராஜபக்ச கையளித்த விசேட செய்தியையும் மேதகு வே.பிரபாகரன் அவர்களிடம் கையளிப்பார்.
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
நோர்வேயின் அமைச்சரும் இலங்கைக்கான விசேட தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் வன்னியை வந்தடைந்துள்ளார். இன்று காலை 11மணியளவில் ஸ்ரீலங்கா வான்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சி சந்திரன் விளையாட்டு மைதானத்தை சென்றடைந்த எரிக் சொல்ஹெய்ம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைச் சந்திப்பதற்காக சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தப்போகும் இச்சந்திப்பின் போது. இலங்கையி;ல் தற்சமயம் ஏற்பட்டுள்ள போர் நிறுத்த உடன்பாடு மீதான அச்சம் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்த சந்திப்பின் போது எரிக் சொல்ஹெய்ம் நேற்று மஹிந்த ராஜபக்ச கையளித்த விசேட செய்தியையும் மேதகு வே.பிரபாகரன் அவர்களிடம் கையளிப்பார்.
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
"

