01-25-2006, 06:12 AM
கன்சவேட்டிவ் கட்சியின் கொள்ளை..அதன் கருத்து போ பழமை வாதமே!... அகதி அந்தஸ்து.. முதல் பல கொள்ளைகள் கன்சவேட்டிவ் கட்சியின் கறைமுகமாக கொள்டகைகளாக இருக்கின்றது. வெறும் புலம்பெயர்ந்தவர்களை மட்டுமே கொண்ட கனடாவில் அவர்களுக்கு எதிரான கொள்ளையுடைய கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தொடர்ந்து இன்றை ரொரன்ரோவில் பேசப்பட்ட சில விடையங்கள்... கன்சவேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்த உடன் பலர் (குறிப்பாக தமிழர்கள்) திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது. அத்தோடு சுகாதார அட்டை () இல்லாமல் செய்யப்படுமெனவும் சிலர் அச்சம் தெரிவித்தனர். தற்போது ஆர்.சி.எம்.பியினரால் சிலரது (அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ளவர்கள்) கைத்தொலைபேசிகள் இடைமறித்து கேட்க்கப்படுவதாகவும்., சிலர் அழைக்கப்பட்டு அவர்களை நாட்டை விட்டு அனுப்புவது என்று முடிவாகியுள்ளதாகவும்..அறியப்படுகின்றது.. (இதை உறுதிப்படுத்த முடியவி;ல்லை)
தமிழர்களது தமிழீழத்திற்கான ஆதரவை மழுங்கடிக்கும் முயற்ச்சி இவர்கள் ஆட்சிக்காலத்தில் எப்படி அமையும் என்பதே பல தமிழர்களது கவலையாக உள்ளது.
தமிழர்களது தமிழீழத்திற்கான ஆதரவை மழுங்கடிக்கும் முயற்ச்சி இவர்கள் ஆட்சிக்காலத்தில் எப்படி அமையும் என்பதே பல தமிழர்களது கவலையாக உள்ளது.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

