01-25-2006, 05:54 AM
Mathan Wrote:<b>கன்சர்வேட்டிவ் கட்சியின் இலங்கை தொடர்பான கொள்கைகள் தமிழர் நலனுக்கு பாதகம் விளைவிக்க கூடியவை </b>
என்று கள நண்பர் ஒருவர் சொன்னார். இந்த தேர்தலில் போட்டியிட்ட தமிழர்கள் அனைவரும் தோல்வியடைந்துவிட்டதாகவும் அறிந்தேன். இது குறித்த மேலதிக தகவல்களை கனடிய நண்பர்கள் தாருங்களேன்
அப்பிடி ஒண்ணும் ஆகிவிடாது-
எந்த ஒரு நாட்டிற்கும்- வெளிதெரியா-வெளியுறவு கொள்கை ஒன்று இருக்கு- அதன் மீது அரசியல் கட்சிகளின் வெற்றிகள் செல்வாக்கு செலுத்த முடியாது!
புஷ் ஆட்சிக்கு வந்ததால்தான்- நெருக்கடி- உலக போராட்ட இயக்கங்களூக்கு வந்தது- என்று நினைப்பவர்கள்-அதை ஆரம்பித்துவைத்ததே கிளிங்டன் என்று புரிந்துகொண்டால் உண்மை புரியலாம்!
லிபரல் ஆட்சியில் இருந்தால் நல்லம்-
கொன்செவேர்டிவ்- வென்றால் - எமக்கு பாதகம் என்று நினைப்பவர்கள்- ஒன்றை நினைவு வைத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.
அது-இந்த கடும்போக்கு கட்சியின் மீது மாநிலங்கள் அளவில் பெரியதொரு வெறுப்பு உண்டாகி இருக்கிறது-
ப்ளொக்-கியுபெக்குவா- எனும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றிருக்கிறது- ஆகவே- கியுபெக் மாநிலம்- மீண்டும் தன் பிரிந்து போகும் - கொள்கையை தீவிரபடுத்தும்- இதன் மூலம் உள் நாட்டு நெருக்கடி மோசமாகலாம்-
இதுக்குள்ள எங்கட பிரைச்சினை எல்லாம் கவனம் எடுக்க அவர்களூக்கு நேரம் வராது- வெயிட் அண்ட் சீ! 8)
-!
!
!

