01-25-2006, 05:44 AM
<b>மூதூரில் இடம்பெறும் கொலைகளுக்கு படையினரால் வழங்கப்படும் ஆயுதப் பயிற்சிகளே காரணம்
மூதூரில் இன்று இடம்பெற்ற கொலைக்கு அண்மை காலமாக சிறீலங்கா இராணுவத்தினர் ஊர்காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுதபயிற்சிகளே காரணம் என தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் இது தொடர்பில் போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இந்தநிலையானது திருகோணமலையில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
<i>[b]தகவல் மூலம்-பதிவு.கொம்</b></i>
மூதூரில் இன்று இடம்பெற்ற கொலைக்கு அண்மை காலமாக சிறீலங்கா இராணுவத்தினர் ஊர்காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுதபயிற்சிகளே காரணம் என தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் இது தொடர்பில் போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இந்தநிலையானது திருகோணமலையில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
<i>[b]தகவல் மூலம்-பதிவு.கொம்</b></i>
"
"
"

