01-25-2006, 05:13 AM
நன்றி நிதர்சன் மதன் தகவல்களுக்கு.
கன்சர்வேட்டிங் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பலான தமிழர்கள் வசிக்கும் ரொன்ரோ பகுதியில் அவர்களுக்கு எந்த தொகுதியிலும் வாக்கு கிடைக்க வில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலில் போடப்போடுவதாக அறிவித்து இருந்தார்கள். லிப்ரல் கட்சிக்கே ரொன்ரோ மக்களின் வாக்கு சென்றுள்ளது. ஆகவே இப்போது அரசாங்கத்தை அமைக்கும் கன்சர்வேட்டிங் கட்சி ரொன்றோ மக்களின் தேவைகளை புர்த்தி செய்வார்களோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது?
தமிழர்கள் சர்பாக போட்டியிட்டா யாருமே வெற்றி பெறவில்லை. கிறீன்பார்ட்டி என்று சொல்லப்படும் கட்சியில் மிசிசக்கா என்ற பகுதியில் போட்டியிட்டவர் ஒரு தமிழ் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
கன்சர்வேட்டிங் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பலான தமிழர்கள் வசிக்கும் ரொன்ரோ பகுதியில் அவர்களுக்கு எந்த தொகுதியிலும் வாக்கு கிடைக்க வில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலில் போடப்போடுவதாக அறிவித்து இருந்தார்கள். லிப்ரல் கட்சிக்கே ரொன்ரோ மக்களின் வாக்கு சென்றுள்ளது. ஆகவே இப்போது அரசாங்கத்தை அமைக்கும் கன்சர்வேட்டிங் கட்சி ரொன்றோ மக்களின் தேவைகளை புர்த்தி செய்வார்களோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது?
தமிழர்கள் சர்பாக போட்டியிட்டா யாருமே வெற்றி பெறவில்லை. கிறீன்பார்ட்டி என்று சொல்லப்படும் கட்சியில் மிசிசக்கா என்ற பகுதியில் போட்டியிட்டவர் ஒரு தமிழ் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

