01-25-2006, 05:12 AM
கருத்து சுதந்திரம் யாழ்ல இருக்கு...
அதுக்காக எது வேணும் எண்டாலும் பேசலாம் எண்டு நினைக்காதீங்க.
எங்களுக்கும் உணர்வுகள் இருக்கு- அதை உங்க பொழுது போக்கிற்காக பாவிக்காதீங்க.
உங்களுக்கு ஏதும் எழுதினால் போதும் எண்டு ஒரு ஆர்வம் இருக்கலாம்.
எங்கட நோக்கம் அது அல்ல.
மாவீரர் குடும்பத்தில இருந்து- கண்ணில கண்ட தமிழன் எல்லாரயும் கொன்றுபோட்டு போற சிங்களவனில உள்ள கோவம்!
உதவி ஒண்ணும் உங்களிட்ட இருந்து வேணாம்- உபத்திரவம் செய்யாமல் இருங்க! 8)
அதுக்காக எது வேணும் எண்டாலும் பேசலாம் எண்டு நினைக்காதீங்க.
எங்களுக்கும் உணர்வுகள் இருக்கு- அதை உங்க பொழுது போக்கிற்காக பாவிக்காதீங்க.
உங்களுக்கு ஏதும் எழுதினால் போதும் எண்டு ஒரு ஆர்வம் இருக்கலாம்.
எங்கட நோக்கம் அது அல்ல.
மாவீரர் குடும்பத்தில இருந்து- கண்ணில கண்ட தமிழன் எல்லாரயும் கொன்றுபோட்டு போற சிங்களவனில உள்ள கோவம்!
உதவி ஒண்ணும் உங்களிட்ட இருந்து வேணாம்- உபத்திரவம் செய்யாமல் இருங்க! 8)
-!
!
!

