01-25-2006, 04:56 AM
தூயவன் Wrote:Luckyluke Wrote:தாய் தமிழன் எப்படியாவது அராஜக ஆட்சியில் சிக்கித் தவிக்கட்டும், அதற்கு வைகோவும் துணை போகட்டும், அவர் ஈழத்தமிழருக்கு ஆதரவு தந்தால் போதும் என்ற உங்களின் எண்ண ஓட்டம்.... அடடா.... என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.....
இங்கே பாருங்கள். வைகோ செல்லாக்காசு என்று சொன்னவரே நீர் தான். பிறகு அவர் எங்கு போனால் தான் என்ன? நீர் ஏன் வருத்தப்படுகின்றீர்.
மேலும் நாங்கள் ஒன்றும் சுயநலமாக யோசிக்கவில்லை. நாம் சொல்வது என்னவென்றால், வைகோ மற்றவர்களைப் போல ஈழத்தமிழர் பிரச்சனையை தேவைக்காக பாவி;க்;காத சிறந்த தலைவர் என்பதையே!!
விடுங்க தூயவன் - இதுகளுக்கு எல்லாம் ..மன்னிக்கவும்- இவர்களுக்கு எல்லாம் நாங்க பதில் சொல்ல போய் ... என்ன ஆகபோகுது?
தூங்கிறவனை எழுப்பலாம்.. தூங்கிறமாதிரி....???????
8)
-!
!
!

