01-24-2006, 10:34 PM
MUGATHTHAR Wrote:நீங்க உண்மையை சொன்னாலும் எத்தனை வீதமான எம்மவர் இதை நினைக்கிறார்கள் நீங்க மேலை சொன்ன மற்றய சுகங்கள்தான் வேண்டுமெண்டு அலைந்த திரிகிறார்கள்.........கேட்பதுக்கு நல்ல கவிதான் நடைமுறை தலைகீழா இருக்கிறதே..............
ம்ம் எல்லோரும் அப்படி இல்லைத்தானே அங்கிள். அப்படி அவர்கள் மற்ற சுகத்தை தேடி போனாலும் ஒரு நாள் உணரமுடியும் தானே எது உண்மையான சுகம் என்று. கருத்துக்கு நன்றி
<b> .. .. !!</b>

