01-24-2006, 08:38 PM
இது நன்றி கெட்டத்தனமில்லை உண்மை... நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் எனது கருத்து.......
வைகோ ஈழத்தழிழர்களுக்கு ஆதராவாகக் செயற்பட்டாலும் அவர் இந்திய அரசியலுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அவர் அங்கு ஒரு பலமான நிலையிலிருந்தாலே அவர் எங்களுக்காக குரல் கொடுக்க முடியும்.
வைகோ ஈழத்தழிழர்களுக்கு ஆதராவாகக் செயற்பட்டாலும் அவர் இந்திய அரசியலுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அவர் அங்கு ஒரு பலமான நிலையிலிருந்தாலே அவர் எங்களுக்காக குரல் கொடுக்க முடியும்.
<b> </b>

