01-24-2006, 04:17 PM
<b>திருமலையில் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை: விடுதலைப் புலிகள் கண்டனம் </b>
திருகோணமலையில் சுடரொளி ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கொழும்பிலிருந்து வெளியாகும் சுடரொளி பத்திரிகையின் திருகோணமலை ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை ஆயுதக் குழுக்களுமே காரணம்.
தமிழ் ஊடகவியலாளர்கள் நிர்மலராஜன், நடேசன், சிவராம் வரிசையில் சுப்ரமணியம் சுகிர்தராஜனும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அரச படைகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில்தான் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
திருகோணமலையில் சுடரொளி ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கொழும்பிலிருந்து வெளியாகும் சுடரொளி பத்திரிகையின் திருகோணமலை ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை ஆயுதக் குழுக்களுமே காரணம்.
தமிழ் ஊடகவியலாளர்கள் நிர்மலராஜன், நடேசன், சிவராம் வரிசையில் சுப்ரமணியம் சுகிர்தராஜனும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அரச படைகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில்தான் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

