01-24-2006, 02:18 PM
<b>முகத்தார் எழுதியது:</b>
வெளிநாட்டிலை இருந்த கொண்டு இப்பிடி கருத்துக்கணிப்பு நடத்திறதிலை என்ன பிரயோசனம் அட்லீஸ் போர் சூழலில் வாழ்ந்தால் தன்னும் இதைப்பற்றி கதைக்கலாம் சாதாரண பொதுமக்கள் கருத்து கணிப்புத்தான் இதுக்கு முக்கியம் அண்மையில் இரு இனமக்களும் சண்டையில்லாத ஒரு தீர்வைத்தான் விரும்புவதாக ஒரு பத்திரிகை போட்டிருந்தது ஆனபடியாலை இதைப்பற்றி வெளிநாட்டில் குடும்பமாக இருப்பவர்கள் முதலாவதுக்குத்தான் குத்திப்போட்டு கம் எண்டு இருப்பார்கள் அதில் நானும் ஒருவன்...........
முகத்தார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தாயகத்திலிருக்கும் சாதாரண தமிழ் மக்களோ அல்லது சாதாரண சிங்கள மக்களோ போரை விரும்பவில்லை. சமாதானமும் நியாயமான தீர்வும் ஏற்படுவதையே விரும்புகின்றார்கள். இதையே யாழ் ஆயரும் பலமுறை வலியுறுத்திக் கூறியுள்ளார்.
வெளிநாட்டிலை இருந்த கொண்டு இப்பிடி கருத்துக்கணிப்பு நடத்திறதிலை என்ன பிரயோசனம் அட்லீஸ் போர் சூழலில் வாழ்ந்தால் தன்னும் இதைப்பற்றி கதைக்கலாம் சாதாரண பொதுமக்கள் கருத்து கணிப்புத்தான் இதுக்கு முக்கியம் அண்மையில் இரு இனமக்களும் சண்டையில்லாத ஒரு தீர்வைத்தான் விரும்புவதாக ஒரு பத்திரிகை போட்டிருந்தது ஆனபடியாலை இதைப்பற்றி வெளிநாட்டில் குடும்பமாக இருப்பவர்கள் முதலாவதுக்குத்தான் குத்திப்போட்டு கம் எண்டு இருப்பார்கள் அதில் நானும் ஒருவன்...........
முகத்தார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தாயகத்திலிருக்கும் சாதாரண தமிழ் மக்களோ அல்லது சாதாரண சிங்கள மக்களோ போரை விரும்பவில்லை. சமாதானமும் நியாயமான தீர்வும் ஏற்படுவதையே விரும்புகின்றார்கள். இதையே யாழ் ஆயரும் பலமுறை வலியுறுத்திக் கூறியுள்ளார்.
<i><b> </b>
</i>
</i>

