01-24-2006, 10:37 AM
MUGATHTHAR Wrote:ரசிகை
Quote:அம்மா இல்ல ராசா இல்ல
சாப்பிடுடா செல்லம் என்று சொல்ல
அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே
நீங்க உண்மையை சொன்னாலும் எத்தனை வீதமான எம்மவர் இதை நினைக்கிறார்கள் நீங்க மேலை சொன்ன மற்றய சுகங்கள்தான் வேண்டுமெண்டு அலைந்த திரிகிறார்கள்.........கேட்பதுக்கு நல்ல கவிதான் நடைமுறை தலைகீழா இருக்கிறதே..............
முகத்தார் தாத்தா, ஏதொ சின்னப்பயல் சொல்லுறன் நடைமுறையிலும் எம்மவர் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஏதோ மிகக் குறைந்தவர்கள் மற்றையவற்றின் போனாலும் அனைவரும் அப்படி இல்லை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

