01-20-2004, 01:02 PM
இது புரிந்திருந்தால் என்றோ விடிவு கிடைத்திருக்குமே
கோர்ட் சூட் போட்டு கைகுலுக்கி வரவேற்று வாழவைத்தால்தான் அது வாழ்க்கை அதுதான் சுதந்திரம் என்று நினைத்தால் என்ன செய்வது
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நல்ல செம்மறியாட்டை தீனி போட்டு... வயலுக்க சுதந்திரம் காட்டி வளப்பாங்கள்...ஆனால் தூரத்தில வயலைச் சுற்று வேலி இருக்கிறது தெரியாமல் அதுவும் சுதந்திரமா இருக்கிறம் என்று வளரும்.....ஒரு நாள் உரோமம் வெட்டுவாங்கள்...கொஞ்சம் வயசாக ஆளையே முடிச்சு சந்தைக்கு அனுப்பிடுவாங்கள்..... இப்படியான செம்மறியாட்டுக் கூட்டங்களுக்கு சுதந்திரம் வேலி போட்ட வயலுக்கதான் என்று சுதந்திர வானில் சிறகடிக்கும் குருவிகள் சொல்லுதுகள்.....!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கோர்ட் சூட் போட்டு கைகுலுக்கி வரவேற்று வாழவைத்தால்தான் அது வாழ்க்கை அதுதான் சுதந்திரம் என்று நினைத்தால் என்ன செய்வது
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நல்ல செம்மறியாட்டை தீனி போட்டு... வயலுக்க சுதந்திரம் காட்டி வளப்பாங்கள்...ஆனால் தூரத்தில வயலைச் சுற்று வேலி இருக்கிறது தெரியாமல் அதுவும் சுதந்திரமா இருக்கிறம் என்று வளரும்.....ஒரு நாள் உரோமம் வெட்டுவாங்கள்...கொஞ்சம் வயசாக ஆளையே முடிச்சு சந்தைக்கு அனுப்பிடுவாங்கள்..... இப்படியான செம்மறியாட்டுக் கூட்டங்களுக்கு சுதந்திரம் வேலி போட்ட வயலுக்கதான் என்று சுதந்திர வானில் சிறகடிக்கும் குருவிகள் சொல்லுதுகள்.....!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b] ?

