01-24-2006, 10:35 AM
MUGATHTHAR Wrote:வெளிநாட்டிலை இருந்த கொண்டு இப்பிடி கருத்துக்கணிப்பு நடத்திறதிலை என்ன பிரயோசனம் ...........
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ளோர் பேரை ஆரம்பிக்கும் படி தலைவரிடம் வேண்டிக் கெள்கிறார்கள் அதோ போல் புலத்தில் வாழம் தமிழர்களின் மனத்தில் என்ன இருக்கின்றது என்று அறியத்தான் இதை இணைத்தேன்

