01-24-2006, 10:34 AM
Rasikai Wrote:<b>
உண்மை சொல்லுங்க
அம்மா இல்ல ராசா இல்ல
சாப்பிடுடா செல்லம் என்று சொல்ல
அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே
அதை விடவா இத்தனையும் சுகம்????</b>
இதை விட எது சுகம்
அழகான கவி இரசிகை.
இரசிகை என்ற உங்கள் பெயரிற்கு ஏற்றபடி உங்கள் கவிகளும் இரசனையுடன் இருக்கின்றன.
வாழ்த்துக்கள் இரசிகை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

