01-24-2006, 09:30 AM
<b>மூதூரில் கூட்டுறவுச்சங்க ஊழியர் சுட்டுக்கொலை. </b>
முதூரில் இன்றுகாலை 6.30 மணியளவில் தேவாலயவிதியில் வைத்து கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்பாக வைத்து, கூட்டுறவுச்சங்க ஊழியரான இரமலிங்கம் சுந்தரலிங்கம் (அகவை 54) எனபவர் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவர் இன்றுகாலை தனது ஈருளியில் அப்பிரதேசத்தில் சென்று கொண்டிருக்கும் போதே இவர்மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
முதூரில் இன்றுகாலை 6.30 மணியளவில் தேவாலயவிதியில் வைத்து கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்பாக வைத்து, கூட்டுறவுச்சங்க ஊழியரான இரமலிங்கம் சுந்தரலிங்கம் (அகவை 54) எனபவர் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவர் இன்றுகாலை தனது ஈருளியில் அப்பிரதேசத்தில் சென்று கொண்டிருக்கும் போதே இவர்மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
"

