01-24-2006, 09:23 AM
[size=18]உவர்மலையில் இவரது வீட்டுக்கருகே வைத்தே
அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்....
இது அதி உயர் பாதுகாப்பு வலயம் ஆகும்...
இதற்கு அண்மையில்தான் சிங்களப் படையினரின் கட்டளைப் பீடமான "பிலான்டன் பொய்ன்ற்" தளம் உள்ளது..
மேலும் சர்வதேச செஞ்சிலுவை அமைப்பின்
பணியகமும் அருகாமையிலே உள்ளது...
திருமலை தொடர்பான பல்வேறு செய்திகளை மட்டுமன்றி, பல்வகைப்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதி வந்தார்...
தாயகத்தில் இருந்த காலங்களில் சுடரொளியில் இவரது கட்டுரைகள் பல "மறைக்கப்பட்ட" தகவல்களையும் வெளிக்கொண்டு வந்திருந்ததை வாசிக்க முடிந்தது...
"திருமலை" யில் "பொங்கு தமிழ்" முதன் முதலாக(2002 மார்ச்சில்) கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுப்பில் இதர பல்கலைக்கழக மாணவர்களும் இறங்கி திருமலைத் தமிழ் சமூகத்துடன் இணைந்து செய்த போது ,மிக நெருக்கமாக பணியாற்றியமை கண் முன் நிழலாடுகிறது...
தலைநகர் திருமலையின் "இருப்பு"க்காக எழுத்துக்களூடாக "விழிப்பு "ஊட்டிய "எஸ்.எஸ்.ஆர்."க்கு சிரந்தாழ்த்தி அக வணக்கம் செலுத்தும் அதே வேளை, அவ்ரது குடும்ப உறவுகளது துயரோடு உளப்பூர்வமாகப் பங்கெடுக்கின்றோம்
அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்....
இது அதி உயர் பாதுகாப்பு வலயம் ஆகும்...
இதற்கு அண்மையில்தான் சிங்களப் படையினரின் கட்டளைப் பீடமான "பிலான்டன் பொய்ன்ற்" தளம் உள்ளது..
மேலும் சர்வதேச செஞ்சிலுவை அமைப்பின்
பணியகமும் அருகாமையிலே உள்ளது...
திருமலை தொடர்பான பல்வேறு செய்திகளை மட்டுமன்றி, பல்வகைப்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதி வந்தார்...
தாயகத்தில் இருந்த காலங்களில் சுடரொளியில் இவரது கட்டுரைகள் பல "மறைக்கப்பட்ட" தகவல்களையும் வெளிக்கொண்டு வந்திருந்ததை வாசிக்க முடிந்தது...
"திருமலை" யில் "பொங்கு தமிழ்" முதன் முதலாக(2002 மார்ச்சில்) கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுப்பில் இதர பல்கலைக்கழக மாணவர்களும் இறங்கி திருமலைத் தமிழ் சமூகத்துடன் இணைந்து செய்த போது ,மிக நெருக்கமாக பணியாற்றியமை கண் முன் நிழலாடுகிறது...
தலைநகர் திருமலையின் "இருப்பு"க்காக எழுத்துக்களூடாக "விழிப்பு "ஊட்டிய "எஸ்.எஸ்.ஆர்."க்கு சிரந்தாழ்த்தி அக வணக்கம் செலுத்தும் அதே வேளை, அவ்ரது குடும்ப உறவுகளது துயரோடு உளப்பூர்வமாகப் பங்கெடுக்கின்றோம்
"
"
"

