01-24-2006, 09:06 AM
kuruvikal Wrote:தோப்பிருந்த குருவியது
மனமிரங்கி
மலருடனிணைந்து
பாவப்பட்டவர் மீது
ரட்சிக்கிறது
அப்ப குருவியும் மலரண்ணியும் சிவனும் சக்தியுமாகி அற்பமானிடர் எம்மையெல்லாம் இரட்சிக்க அவதரித்துள்ளனர். எல்லோரும் உங்கள் பாபங்களைப் போக்க குருவியையும் மலரண்ணியையும் வணங்கி குருவிக்கடவுளின் அறிவுரைகளைக் கேட்டு, அவற்றின்படி நடந்து, மற்றவர்களையும் நடக்கத் தூண்டி வாழக் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
<b> . .</b>

