01-24-2006, 08:44 AM
ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் உண்மையாகிவிடமுடியாது. தென் கொரிய விஞ்ஞானி மனிதரைக் "குளோனிங்" செய்தேன் என்று பல கட்டுரைகள் படைத்தார். என்னவாயிற்று?
மேலும் 5000 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஆரியர் வருகையை எவரும் தனியே ஜீனோமை வைத்து மட்டும் மறுதலிக்கமுடியாது. சமூக, பண்பாட்டு, கலாச்சார, மொழி மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. இலகுவான முறையில் எளிமையான தரவுகளைக் கொண்டு எதையும் நிறுவமுடியாது. புள்ளிவிபரவியல் என்பதே uncertainity பற்றிய கணித ஆராய்ச்சி. இதை வைத்து எதையும் certain என்று சொல்லமுடியாது.
உ.ம். MMR குழந்தைகளுக்கு autism ஏற்படுத்தும் என்று கூறியது.
மேலும் 5000 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஆரியர் வருகையை எவரும் தனியே ஜீனோமை வைத்து மட்டும் மறுதலிக்கமுடியாது. சமூக, பண்பாட்டு, கலாச்சார, மொழி மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. இலகுவான முறையில் எளிமையான தரவுகளைக் கொண்டு எதையும் நிறுவமுடியாது. புள்ளிவிபரவியல் என்பதே uncertainity பற்றிய கணித ஆராய்ச்சி. இதை வைத்து எதையும் certain என்று சொல்லமுடியாது.
உ.ம். MMR குழந்தைகளுக்கு autism ஏற்படுத்தும் என்று கூறியது.
<b> . .</b>

