01-24-2006, 08:25 AM
அதரவு-தந்தால் போதும் என்றல்ல.....
அதரவு- தந்ததை மட்டும் நன்றியோடு நினைக்கிறோம்! 8)
அது நிற்க- "செல்லாகாசு" என்று நீங்க நினைக்கும் வை.கோ-
எப்பிடி ஒரு அராஜக ஆட்சியை எதிர்க்கும் திறன் கொள்வார்?
அடடடா... உங்க எண்ண ஓட்டம்...
எங்களூக்கும் மெய்சிலிர்க்க வைக்கிறதுதான்!
வாய்க்கு வந்த படியெல்லாம் ஓடுகிறதே!
செல்லாகாசு ஆன அவரை பற்றி உங்களூக்கு என்ன அக்கறை?
அவரை விட்டு விடுங்கள்! 8)
அதரவு- தந்ததை மட்டும் நன்றியோடு நினைக்கிறோம்! 8)
அது நிற்க- "செல்லாகாசு" என்று நீங்க நினைக்கும் வை.கோ-
எப்பிடி ஒரு அராஜக ஆட்சியை எதிர்க்கும் திறன் கொள்வார்?
அடடடா... உங்க எண்ண ஓட்டம்...
எங்களூக்கும் மெய்சிலிர்க்க வைக்கிறதுதான்!
வாய்க்கு வந்த படியெல்லாம் ஓடுகிறதே!
செல்லாகாசு ஆன அவரை பற்றி உங்களூக்கு என்ன அக்கறை?
அவரை விட்டு விடுங்கள்! 8)
-!
!
!

