01-24-2006, 07:08 AM
தூயவன் Wrote:வர்ணன்.
நான் நினைக்கின்றேன். சுத்துமாத்துதனத்தையும், தமிழருக்கு இவ்வளவு ஏமாற்றத்தையும் கொடுத்த இலங்கை அரசியல்வாதிகளைக் கருத்தில் கொண்டு தான் மீரா அப்படிச் சொல்லியிருக்ககூடும்.
எதுக்கும் அவரே தெளிவுபடுத்தட்டும்
தூயவன் -
அவர் எதையும் வந்து தெளிவு படுத்திட்டு போகட்டும்-
ஆனால் அவர் வார்த்தைகளுக்கு முழு அர்த்தம்
"நன்றி கெட்ட தனம்"!! 8)
-!
!
!

