01-24-2006, 03:29 AM
<b>சாவகச்சேரியில் ஒருவர் சுட்டுக்கொலை, ஒருவர் படுகாயம் </b>
யாழ். சாவகச்சேரியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மீசாலை சந்தியில் உணவகம் ஒன்றை நடத்தி வருபவரான சந்திரகாசன் கிருஸ்ணகோபி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனது உணவகத்திற்கு தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சாவகச்சேரி சந்தைக்குச் சென்றவேளை அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சாவகச்சேரி சந்தைக்கு அண்மையில் வைத்து சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் திருகோணமலையைச் சேர்ந்த யசோதா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நுணாவில் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
யாழ். சாவகச்சேரியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மீசாலை சந்தியில் உணவகம் ஒன்றை நடத்தி வருபவரான சந்திரகாசன் கிருஸ்ணகோபி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனது உணவகத்திற்கு தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சாவகச்சேரி சந்தைக்குச் சென்றவேளை அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சாவகச்சேரி சந்தைக்கு அண்மையில் வைத்து சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் திருகோணமலையைச் சேர்ந்த யசோதா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நுணாவில் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

