01-24-2006, 03:26 AM
<b>சுடரொளி செய்தியாளர் திருமலையில் சுட்டுக்கொலை </b>
சுடரொளி நாளேட்டின் செய்தியாளரான எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப்படும் சுந்தரராஜா(35) இன்று காலை திருகோணமலையில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று காலை இவர் தனது கடமைக்காக புறப்பட்டபோது, வீட்டிலிருந்து 75 மீட்டர் தொலைவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
சுடரொளி நாளேட்டின் செய்தியாளரான எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப்படும் சுந்தரராஜா(35) இன்று காலை திருகோணமலையில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று காலை இவர் தனது கடமைக்காக புறப்பட்டபோது, வீட்டிலிருந்து 75 மீட்டர் தொலைவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
"

