01-24-2006, 01:24 AM
மலரும் குருவியுமிணைந்தே
படைக்கட்டும் காவியம்...
மனித மனங்களும்...
மாறட்டும்....
நிழல்கள் நிஜமல்ல
நிச்சயம் ஓர் நாள் அழியுமென்று
ஆறாவது அறிவுடனே...
ஐந்தறிவின் பெயர்கொண்டு
வடித்திட்ட கவிதை சுூப்பர்
தொடரட்டும் உங்கள்..
கவி.....
படைக்கட்டும் காவியம்...
மனித மனங்களும்...
மாறட்டும்....
நிழல்கள் நிஜமல்ல
நிச்சயம் ஓர் நாள் அழியுமென்று
ஆறாவது அறிவுடனே...
ஐந்தறிவின் பெயர்கொண்டு
வடித்திட்ட கவிதை சுூப்பர்
தொடரட்டும் உங்கள்..
கவி.....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

