01-23-2006, 10:15 PM
இது என் நெடுநாள் ஆசை சித்தப்பா பற்றி எழுதனும் என்பது இங்கு வந்து செந்தில் அண்ணாவின் சித்தப்பா கவியைப் படித்ததும் என்னையும் அறியாமல் கிறுக்கி விட்டேன்.
அத்துடன் இது வெறும் கவியல்ல செந்தில் அண்ணா சொன்னமாதிரி சித்தப்பாவுக்கு அனுப்ப வேண்டிய மடல்.
படித்துவிட்டு பிழைகளை சுட்டிக்காட்டவும்
அத்துடன் இது வெறும் கவியல்ல செந்தில் அண்ணா சொன்னமாதிரி சித்தப்பாவுக்கு அனுப்ப வேண்டிய மடல்.
படித்துவிட்டு பிழைகளை சுட்டிக்காட்டவும்
>>>>******<<<<

