01-23-2006, 09:49 PM
MEERA Wrote:வசம்பு நான் சொன்னது...
ஐரோப்பிய தமிழர்களுக்கு அந்த நாட்டின் மொழி தெரியமையால் தமிழர்களுடன் நெருக்கமான தொடர்புகளை மேற்கொண்டனர். அத்துடன் அந்நேரத்தில் ஒரு இனத்தின் தனித்துவத்தை(மொழி,கலை கலாச்சாரம்) அவர்களால் இனங்கண்டு கொள்ள முடிந்தது. இந்நிலையிலேயே அவர்கள் தமிழை இறுக பற்றிக் கொண்டனர்.
யார் வம்பருக்கா சொல்லுறீர் திரு மீரா :oops:
கிளிஞ்சுது ......
ஓய் வேலையைப் பாருமோய்
:wink: :wink:
[b]

