01-23-2006, 05:04 AM
<b>மட்டக்களப்பில் கிளைமோர்த் தாக்குதல்: 3 சிப்பாய்கள் பலி- 2 சிப்பாய்கள் படுகாயம்!!</b>
[திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 08:41 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]
மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதி ஊறணியில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் மூன்று சிறிலங்கா இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஊறணி இராணுவ முகாமிற்கு முன்பாக பிரதான வீதியில் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய்ளே இந்த தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதி ஊடான போக்குவரத்துக்கள் சில மணி நேரம் தடைப்பட்டிருந்தன
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
[திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 08:41 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]
மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதி ஊறணியில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் மூன்று சிறிலங்கா இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஊறணி இராணுவ முகாமிற்கு முன்பாக பிரதான வீதியில் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய்ளே இந்த தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதி ஊடான போக்குவரத்துக்கள் சில மணி நேரம் தடைப்பட்டிருந்தன
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

