01-23-2006, 04:22 AM
Selvamuthu Wrote:சுண்டல், பாராட்டுக்கள்.
தமிழைக்கொலை செய்தால் கள உறுப்பினரிடமிருந்து தண்டனை கிடைக்கும் என்பதனை மறக்காமல் இருங்கள். பிழை விட்டவுடன் சும்மா கி கி கி என்று சிரித்து "நாங்க சின்னப் பசங்க" என்று மழுப்பவேண்டாம். இவ்வளவு நல்ல விடயத்தை இணைத்துவிட்டு ஆங்கிலம் கலக்காது நல்ல தமிழில் எழுதியிருந்தால் இன்னும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்திருக்கும்.
ஆசிரியர் களத்திலும் ஆசிரியராகத் தான் இருக்கின்றார். ஏலவே எனக்கும் தமிழ் வாத்திமாருக்கும் ஒத்து வருவதில்லை. பார்ப்போம். :roll: 8)
[size=14] ' '

