01-23-2006, 01:29 AM
சென்ற வார இறுதியில் புலம்பெயர் நகரொன்றின் தமிழ்- மன்னிக்க இந்திய உணவகமொன்றில் இரவுச்சாப்பாடுக்காக கூடியிருந்தோம். இது முழுமையான சைவ(பிராமணாள் மன்னிக்க) உணவகம். நாங்கள் நான்கு பேர். வெங்காய தோசையும், மசாலாத் தோசையும் தருமாறு விழித்திருந்தோம். உணவைப் பரிமாறிய சேவையாளர் இதோ ஆனியன் தோசா, இதோ மசாலா தோசா எனப்பரிமாறினார்.
இதன்பின்னர் வீடு திரும்பிய நான் இணைய உலா சென்றேன். இதன்பின் து}ங்கியபோது கண்ட கனா விசித்திரமாக இருந்தது.
2050 இல் ஒருநாள், யாழ் இணையக் கருத்துக்களம்:
'தோசா" தமிழர்களின் பாரம்பரிய உணவா? இல்லை தெய்வீக ஞானத்தால் தோசமுனிவரால் படைக்கப்பட்டதா?
கனல்பறந்த விவாத்தை முணுமுணுத்த என்னை 'என்னப்பா ஆச்சு உங்களுக்கு விசர் கிசர் புடிச்சுப் போட்டுதோ நடுச்சாமத்திலே தோசா... தோசை என்று பினாத்துகிறீர்கள்..."
-என்று மனையாளின் அழைப்பால்! நிசவுலகிற்கு வந்த நான் வெட்கத்துடன் உங்கள் முன்னால்
அட இது கனவு. அப்ப நிசம்?
இதன்பின்னர் வீடு திரும்பிய நான் இணைய உலா சென்றேன். இதன்பின் து}ங்கியபோது கண்ட கனா விசித்திரமாக இருந்தது.
2050 இல் ஒருநாள், யாழ் இணையக் கருத்துக்களம்:
'தோசா" தமிழர்களின் பாரம்பரிய உணவா? இல்லை தெய்வீக ஞானத்தால் தோசமுனிவரால் படைக்கப்பட்டதா?
கனல்பறந்த விவாத்தை முணுமுணுத்த என்னை 'என்னப்பா ஆச்சு உங்களுக்கு விசர் கிசர் புடிச்சுப் போட்டுதோ நடுச்சாமத்திலே தோசா... தோசை என்று பினாத்துகிறீர்கள்..."
-என்று மனையாளின் அழைப்பால்! நிசவுலகிற்கு வந்த நான் வெட்கத்துடன் உங்கள் முன்னால்
அட இது கனவு. அப்ப நிசம்?

