01-19-2004, 12:50 PM
நெடுஞ்செழியனின் ஐயம் தீர்த்த சங்கவிபுதன் கீரணின் பிதாவின் நாமம் புனைந்திட்ட வையத்து கணக்காயனாரே!
வணக்கம்
வழிகாட்டி எழினியின்காலத்தில் தகடூர் என்றும் எனதுகாலத்தில் தர்மபுரி (அ)தருமபுரி என்றும் குறிக்கின்றது. இன்றும் கர்நாடகமாநிலத்தில் தகடூர் என்று வேறோர் சிற்றூர் உண்டு.
இருப்பினும் தகடூர் என்று செருக்குறுவதில் எனக்கோர் சிறிய ஆனந்தம்
வணக்கம்
வழிகாட்டி எழினியின்காலத்தில் தகடூர் என்றும் எனதுகாலத்தில் தர்மபுரி (அ)தருமபுரி என்றும் குறிக்கின்றது. இன்றும் கர்நாடகமாநிலத்தில் தகடூர் என்று வேறோர் சிற்றூர் உண்டு.
இருப்பினும் தகடூர் என்று செருக்குறுவதில் எனக்கோர் சிறிய ஆனந்தம்

