01-22-2006, 11:19 PM
தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் நாளை திங்கட்கிழமை முதல் தேசிய ஆள் அடையாள அட்டையினை வழங்கும் பணியை தொடங்குகிறது. இத்தேசிய ஆள் அடையாள அட்டை பெறுவது தொடர்பான விளக்கம் அடங்கிய கையேடு ஈழநாதத்தில் வெளிவரும் என்று தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நன்றி: ஈழநாதம்
நன்றி: ஈழநாதம்

