01-22-2006, 04:52 PM
Rasikai Wrote:<b>மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்எனக்கு இந்த வரிகள் மனைவியின் சுயநலத்தை கோடிட்டுக் காட்டுவதாகவேபடுகின்றது. உண்மையில் கணவனில் பாசமுள்ளவளாக மனைவியை நீங்கள் காட்ட முயன்றால் கணவன் சாவடைந்த பின்னரே தான் சாவதற்கு மனைவி விரும்பவேண்டும். ஏனெனில் மனைவியின் இழப்பை தாங்க வேண்டிய துன்பத்தை கணவனுக்கு கொடுப்பவள் அவனை உண்மையாக நேசிப்பவளாக இருக்கமுடியாதல்லவா????? <!--emo&
..................................................
மண்ணில் தன் வாழ்வு முடியும் வரை
உன்னை சுத்தி சுத்தியே வந்து..
உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள்
!</b>
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

