01-22-2006, 03:35 PM
<b>சிறுப்பிட்டியில் வன்னியால் வந்தவர்கள் விபரம் சேகரிக்கும் படையினர் </b>
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சிறுப்பிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் பொது மக்கள் மற்று கிராம அலுவலர்களிடம் வன்னியால் வந்தவர்கள் எனக் கூறி சிலருடைய பெயர்களை விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக சந்திக்குச் சந்தி நின்று இராணுவத்தினர் பொது மக்களிடமும் மற்றும் கிராம அலுவலர்களிடமும் வன்னியால் வந்தவர்கள் எனக் கூறி சிலருடைய பெயர்களை விசாரித்து வருகின்றார்கள் கல்வி மற்றும் மீள் குடியேற்றம் எனத் திரும்பி வந்தவர்களே இவர்களாவர்.இவர்கள் பற்றிய விபரங்களை இராணுவத்தினர் விசாரிப்பதனால் இம் மக்கள் அந்தப் பகுதியில் இருந்து மீண்டும் வன்னிக்குச் சென்றுள்ளார்கள்
இராணுவத்தினர் பொது மக்களை அநியாயமான முறையில் இத்தகைய தகவல்கள் மூலம் பெறப்பட்ட விபரங்களைக் கொண்டு அநியாயமான முறையில் தமிழ் மக்களைக் கொன்று குவிப்பதினால் தமிழ் மக்கள் தொடர்ந்து நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் தொடர்ந்தும் நாளாந்தம் இடம் பெயர்ந்த வண்ணம் இருக்கின்றார்கள் தமிழ் மக்களுடைய அடிப்படை வாழ்வியல் உரிமையையே இராணுவத்தினர் அழித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் இத்தகைய சம்பவங்கள் சம்பந்தமாக இராணுவத்தின் மீது குற்றம் சாட்டுகின்றார்கள்
<b><i>
தகவல் மூலம்-பதிவு.கொம்</i></b>
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சிறுப்பிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் பொது மக்கள் மற்று கிராம அலுவலர்களிடம் வன்னியால் வந்தவர்கள் எனக் கூறி சிலருடைய பெயர்களை விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக சந்திக்குச் சந்தி நின்று இராணுவத்தினர் பொது மக்களிடமும் மற்றும் கிராம அலுவலர்களிடமும் வன்னியால் வந்தவர்கள் எனக் கூறி சிலருடைய பெயர்களை விசாரித்து வருகின்றார்கள் கல்வி மற்றும் மீள் குடியேற்றம் எனத் திரும்பி வந்தவர்களே இவர்களாவர்.இவர்கள் பற்றிய விபரங்களை இராணுவத்தினர் விசாரிப்பதனால் இம் மக்கள் அந்தப் பகுதியில் இருந்து மீண்டும் வன்னிக்குச் சென்றுள்ளார்கள்
இராணுவத்தினர் பொது மக்களை அநியாயமான முறையில் இத்தகைய தகவல்கள் மூலம் பெறப்பட்ட விபரங்களைக் கொண்டு அநியாயமான முறையில் தமிழ் மக்களைக் கொன்று குவிப்பதினால் தமிழ் மக்கள் தொடர்ந்து நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் தொடர்ந்தும் நாளாந்தம் இடம் பெயர்ந்த வண்ணம் இருக்கின்றார்கள் தமிழ் மக்களுடைய அடிப்படை வாழ்வியல் உரிமையையே இராணுவத்தினர் அழித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் இத்தகைய சம்பவங்கள் சம்பந்தமாக இராணுவத்தின் மீது குற்றம் சாட்டுகின்றார்கள்
<b><i>
தகவல் மூலம்-பதிவு.கொம்</i></b>
"
"
"

