01-22-2006, 03:34 PM
<b>இருட்டை சாதகமாகப் பயன்படுத்தி பொது மக்களைத் தாக்கும் படையினர். </b>
யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் நாளுக்கு நான் இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு பொது மக்கள் உள்ளாகி வருகின்றார்கள். இலங்கை மின்சார சபையினர் இதற்கு ஒத்துப் போவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
இராணுவத்தினர் பிரதாக வீதிகள் பலவற்றிலும் இரவு நேரத்தில் வீதிக் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் இரவு நேரங்களில் வீதியில் உள்ள சந்திகளில் நிற்கும் போது மின் குமிழ்கள் இல்லாத பகுதியில் கடமையில் நிற்கும் இராணுவத்தின்க் ஒரு சிலர் இருட்டை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி இரவு நேரத்தில் வரும் பொது மக்களை தாக்கி காயப்படுத்தி வருகின்றார்கள்
இலங்கை மின்சார சபையினர் இராணுவ முகாம்களுக்கு பாதுகாப்பு என்று கூறி அளவுக்கு அதிகமான மின்குமிழ்களைப் பொருத்திக் கொடுத்துள்ளதுடன் இராணுவத்தினர் திருட்டுத்தனமாகப் பெற்ற மின்சாரம் மூலமும் அதிக மின்குமிழ்களைப் பயன்படுத்தியும் வருகின்றார்கள்.
தற்போதைய யாழ் குடாநாட்டின் அவல நிலமையைக் கருத்தில் கொண்டேனும் குறிப்பாக மிகவும் முக்கியமான பிரதான வீதிகளில் போதிய மின் குமிழ்களைப் பொருத்தி பொது மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது அத்தியஅவசியமாகும்.வெறுமனே பொது மக்கள் பணத்தைப் பெற்று சேகரித்து வைப்பதினாலும் தென் பகுதிக்கு அனுப்புவதினாலும் எந்தப் பயனும் எற்படப் போவதில்லை இன்றைய நிலையில் பொது மக்களின் அவலங்களைத் தீர்க்கவும் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டியதும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் மின்சார கபை உத்தியோகத்தர்களின் கடமையென்பதையும் சுற்று மனிதாபிமானத்துடன் மேற் கொள்ள வேண்டும் எள்பதையும் உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்.
<i><b>தகவல் மூலம்-பதிவு.கொம்</b></i>
யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் நாளுக்கு நான் இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு பொது மக்கள் உள்ளாகி வருகின்றார்கள். இலங்கை மின்சார சபையினர் இதற்கு ஒத்துப் போவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
இராணுவத்தினர் பிரதாக வீதிகள் பலவற்றிலும் இரவு நேரத்தில் வீதிக் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் இரவு நேரங்களில் வீதியில் உள்ள சந்திகளில் நிற்கும் போது மின் குமிழ்கள் இல்லாத பகுதியில் கடமையில் நிற்கும் இராணுவத்தின்க் ஒரு சிலர் இருட்டை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி இரவு நேரத்தில் வரும் பொது மக்களை தாக்கி காயப்படுத்தி வருகின்றார்கள்
இலங்கை மின்சார சபையினர் இராணுவ முகாம்களுக்கு பாதுகாப்பு என்று கூறி அளவுக்கு அதிகமான மின்குமிழ்களைப் பொருத்திக் கொடுத்துள்ளதுடன் இராணுவத்தினர் திருட்டுத்தனமாகப் பெற்ற மின்சாரம் மூலமும் அதிக மின்குமிழ்களைப் பயன்படுத்தியும் வருகின்றார்கள்.
தற்போதைய யாழ் குடாநாட்டின் அவல நிலமையைக் கருத்தில் கொண்டேனும் குறிப்பாக மிகவும் முக்கியமான பிரதான வீதிகளில் போதிய மின் குமிழ்களைப் பொருத்தி பொது மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது அத்தியஅவசியமாகும்.வெறுமனே பொது மக்கள் பணத்தைப் பெற்று சேகரித்து வைப்பதினாலும் தென் பகுதிக்கு அனுப்புவதினாலும் எந்தப் பயனும் எற்படப் போவதில்லை இன்றைய நிலையில் பொது மக்களின் அவலங்களைத் தீர்க்கவும் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டியதும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் மின்சார கபை உத்தியோகத்தர்களின் கடமையென்பதையும் சுற்று மனிதாபிமானத்துடன் மேற் கொள்ள வேண்டும் எள்பதையும் உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்.
<i><b>தகவல் மூலம்-பதிவு.கொம்</b></i>
"
"
"

