01-22-2006, 07:45 AM
ஆமா,, நீங்கள் இருவரும் அமெரிக்கா ஈராக் நாட்டுத்தலைவர்கள், ஈராக்கில நடக்கும் யுத்தம் பற்றி சிரியசாக அலட்டிக்கொள்ளுறீங்க, இதுக்க ரஸ்யா அதிபர் நான் ஈராக் நாட்டோட இனைந்து அமெரிக்காவை எதிர்க்கிறன்,,,, :evil: :evil:
ஜோவ் நான் யாருக்கும் ஜால்ரா போடவேண்டியதில்லை,, ஏற்கனவே வசம்புக்கு எதிரா மேலே நான் கருத்து எழுதி இருக்கிறன் வாசிக்கல்லையோ? பட் அந்த கருத்து தனிய வசம்பரை மட்டும் தாக்கவில்லை, அதில வேற விடயமும் சொல்லி இருக்கன், திருப்பி வசம்பர் எனக்கு பதில் கருத்து எழுதி இருந்தார், அதையும் வாசித்தேன், திருப்பி அதுக்கு நான் பதில் எழுதினால் அவரும் எழுதுவார், பிறகு களத்திண்ட பக்கத்தை மூட வைச்சீட்டாங்க எண்டு புலம்பச்சொல்லுறீரோ?
உங்களைகுற்றம் சொல்ல ஏலாதப்பு,, ஏனெண்டால் நீங்கள் ஏற்கனவே பல புறம்போக்கு களங்களில் அனுபவப்பட்டுட்டீங்க, அந்த அனுபவத்தில யாழில வந்து கதைச்சுக்கொண்டு இருக்கிறீங்க,, ஒண்டுமாத்திரம் சொல்லமுடியும் இங்கே இருப்பவர்கள் அனைவரும் தமிழரின் தார்மீக விடுதலை போராட்டத்துக்கு ஆதரவனவர்கள் என்று கூறமாட்டேன், ஆனால் 95% வீதமானோர் ஆதரவானோர் என்பதையும், உங்கள் இருவரையும் விட (ஆரூரன், வெங்காயம்) இங்கே இருப்பவர்கள் நேரடியாக பங்களிப்பு வழங்கியவர்களும், வழங்கிக்கொண்டு இருப்பவர்களும் தான்,,
தமிழில ஒரு பழமொழி இருக்கு வெங்காயம்,,, ஆமை 1000 முட்டைகளை இட்டுவிட்டு பேசாமல் இருக்குமாம், கோழி 1 முட்டையை இட்டுபோட்டு ஊரைக்கே சொல்லுமாம் இந்தா ஒரு முட்டை போட்டுட்டன் எண்ட வீரத்தைபாருங்க எண்டு,, அப்படித்தான் இருக்கு உங்க நிலைமை,,,
மேலும் இது தொடராமல் கருத்தோடு சம்பந்தமாக கதைக்கிறது பெட்டர் எண்டு நினைக்கிறன்,, இல்லை தொடருவம் எண்டால் இந்த கருத்துப்பிரிவை திறந்து அதே பிரிவை மூட வைத்த சாதனை உம்மையே சாரும்...
ஜோவ் நான் யாருக்கும் ஜால்ரா போடவேண்டியதில்லை,, ஏற்கனவே வசம்புக்கு எதிரா மேலே நான் கருத்து எழுதி இருக்கிறன் வாசிக்கல்லையோ? பட் அந்த கருத்து தனிய வசம்பரை மட்டும் தாக்கவில்லை, அதில வேற விடயமும் சொல்லி இருக்கன், திருப்பி வசம்பர் எனக்கு பதில் கருத்து எழுதி இருந்தார், அதையும் வாசித்தேன், திருப்பி அதுக்கு நான் பதில் எழுதினால் அவரும் எழுதுவார், பிறகு களத்திண்ட பக்கத்தை மூட வைச்சீட்டாங்க எண்டு புலம்பச்சொல்லுறீரோ?
உங்களைகுற்றம் சொல்ல ஏலாதப்பு,, ஏனெண்டால் நீங்கள் ஏற்கனவே பல புறம்போக்கு களங்களில் அனுபவப்பட்டுட்டீங்க, அந்த அனுபவத்தில யாழில வந்து கதைச்சுக்கொண்டு இருக்கிறீங்க,, ஒண்டுமாத்திரம் சொல்லமுடியும் இங்கே இருப்பவர்கள் அனைவரும் தமிழரின் தார்மீக விடுதலை போராட்டத்துக்கு ஆதரவனவர்கள் என்று கூறமாட்டேன், ஆனால் 95% வீதமானோர் ஆதரவானோர் என்பதையும், உங்கள் இருவரையும் விட (ஆரூரன், வெங்காயம்) இங்கே இருப்பவர்கள் நேரடியாக பங்களிப்பு வழங்கியவர்களும், வழங்கிக்கொண்டு இருப்பவர்களும் தான்,,
தமிழில ஒரு பழமொழி இருக்கு வெங்காயம்,,, ஆமை 1000 முட்டைகளை இட்டுவிட்டு பேசாமல் இருக்குமாம், கோழி 1 முட்டையை இட்டுபோட்டு ஊரைக்கே சொல்லுமாம் இந்தா ஒரு முட்டை போட்டுட்டன் எண்ட வீரத்தைபாருங்க எண்டு,, அப்படித்தான் இருக்கு உங்க நிலைமை,,,
மேலும் இது தொடராமல் கருத்தோடு சம்பந்தமாக கதைக்கிறது பெட்டர் எண்டு நினைக்கிறன்,, இல்லை தொடருவம் எண்டால் இந்த கருத்துப்பிரிவை திறந்து அதே பிரிவை மூட வைத்த சாதனை உம்மையே சாரும்...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

