01-22-2006, 04:07 AM
<span style='color:green'>சிலர் திட்டமிட்டபடி அந்தத் தலைப்பைத் திசைதிருப்பி மூடச் செய்து விட்டார்கள், தமிழ்நாட்டில் தான், தமிழரை விடத் தமிழரல்லாதவர்களின் கொட்டம் அதிகமென்றால், இன்று ஈழத்தமிழர்களிடையேயுள்ள, தம்மையே வெறுக்கும், தன்னம்பிக்கையற்ற,அடிவருடிகளால் ஈழத்தமிழர்களின் மத்தியில் கூட தமிழரல்லாத, தமிழெதிரிகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதென்பதற்கு இந்த ஈழத்தமிழரின் தளம் நல்ல எடுத்துக்காட்டு
[size=15]சுகுமாரன் ஐயனே! ஈழத்தில் எட்டாம் வகுப்புப் படித்தவர்களுக்கும் பரந்த அறிவுண்டு, நீர் ஈழத்தில் எட்டாம் வகுப்பு படிக்கவில்லைப் போலிருக்கிறது. முதலில், <b>தமிழரின் சதிர் தான் இப்பொழுது பரதநாட்டியம் என்றழைக்கப் படுகிறது என்பதைப் புரிந்து கொள்கிறீரல்லவா.</b> இன்று யாராவது தமிழரின் கோயில்களில் ஆடப்பட்ட சதிரின் வரலாற்றை எழுதும் போதும் அதைப் பரதநாட்டியம் என்று எழுதுவது தான் வழக்கம். <b>ஏனென்றால் சதிர் என்ற பெயர் இன்று வழக்கிலிலில்லை.</b> இது வரை நான் சொன்னது உமக்கு விளங்குகிறதா?
இன்றைய பரதநாட்டியத்தின் முன்னோடிகளும், அழிந்து போகவிருந்த சதிராட்டத்தைக் காத்தவர்களுமாகிய தஞ்சாவூர்ச் சகோதரர்கள். அவ்ர்களின் பிறந்த வருடங்கள் <b>Chinnaiah (1802), </b><b>Ponniah(1804),</b> <b>Sivanandam(1808), and Vadivelu(1810).</b> அந்த நால்வரும் தான், அழிந்து போகவிருந்த சதிராட்டத்தைக் காத்தவர்கள். இன்றும் பரதநாட்டியத்தில், தஞ்சாவூர் நால்வர் என்றால் அவர்கள் தான். அந்த நட்டுவனார் பரம்பரையில் வந்த மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவ்ர்கள் தான் கலாசேத்திரத்தினதும், திருமதி ருக்மணிதேவி அருண்டேலினதும் பரதநாட்டியக் குரு.
<b>சதிருக்குப் பரதநாட்டியம் என்ற பெயரை 1930 இன் முற்பகுதியில் தான் கிருஸ்ணையர் வழங்கினார்</b>, இதைக் கலாசேத்திரத்தின் வரலாறும், ருக்மணிதேவியின் சுயசரிதையும் கூடக் கூறுகிறது. <b>இந்த தஞ்சாவூர் சகோதரர்கள் நாலவரும் தான் கதகளியையும், பரதநாட்டியம் (சதிரையும்) இணைத்து மோகினியாட்டதை உருவாக்கினரென்பதாக வரலாறு.இதற்கு தஞ்சாவூரின் சரபோஜி மன்னர் {1798-1833}</b>ஆதரவளித்தாராம்.
இன்று அதைப்பற்றி எழுதும் போது, <b>"கதகளியையும், சதிரையும் இணைத்து"</b> என்பதற்குப் பதிலாக, இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில், <b>இன்று சதிராட்டத்துக்கு நடைமுறையிலுள்ள பெயரான பரதநாட்டியம் என்றதைப் பாவித்ததும் குழம்பி விட்டீர்</b>.
நீர் எட்டாம் வகுப்பிலும் கடைசி வரிசை மாணவன் போலிருக்கிறது. சதிராட்டத்துக்கு 1930 இல் தான் கிருஸ்ணையர் பரதநாட்டியம் என்று பெயர் மாற்றியதை முதல் பக்கத்திலியே தந்திருந்தேன். எதிர்க்கருத்தைத் தெரிவிக்கும் போது, மற்றவர்கள் சொல்வதையும் முழுமையாக வாசித்துவிட்டுப் பதிலளித்தால் இப்படிப் பட்ட குழப்பம் வருவதற்குச் சாத்தியக் கூறுகள் குறைவு. தெரியாததைத் தெரிந்ததாக விதண்டாவாதம் பண்ணும் பழக்கமும் என்னிடம் கிடையாது.
Quote:[size=12]<b>ஆரூரண்ணா நீங்கள் 1930 க்கு முன்னம் பரதநாட்டியம் இருக்கவில்லை என எழுதினீர்கள்.. பின்பு நீங்களே 1804 ஆண்டும் அதற்குப்பின்னம் பிறந்த நால்வர் கதகளியையும் பரதநாட்டியத்தயும் இணைத்து மணிப்புரி உண்டாக்கினர் என எழுதினீர்கள்</b></span>..
[size=15]சுகுமாரன் ஐயனே! ஈழத்தில் எட்டாம் வகுப்புப் படித்தவர்களுக்கும் பரந்த அறிவுண்டு, நீர் ஈழத்தில் எட்டாம் வகுப்பு படிக்கவில்லைப் போலிருக்கிறது. முதலில், <b>தமிழரின் சதிர் தான் இப்பொழுது பரதநாட்டியம் என்றழைக்கப் படுகிறது என்பதைப் புரிந்து கொள்கிறீரல்லவா.</b> இன்று யாராவது தமிழரின் கோயில்களில் ஆடப்பட்ட சதிரின் வரலாற்றை எழுதும் போதும் அதைப் பரதநாட்டியம் என்று எழுதுவது தான் வழக்கம். <b>ஏனென்றால் சதிர் என்ற பெயர் இன்று வழக்கிலிலில்லை.</b> இது வரை நான் சொன்னது உமக்கு விளங்குகிறதா?
இன்றைய பரதநாட்டியத்தின் முன்னோடிகளும், அழிந்து போகவிருந்த சதிராட்டத்தைக் காத்தவர்களுமாகிய தஞ்சாவூர்ச் சகோதரர்கள். அவ்ர்களின் பிறந்த வருடங்கள் <b>Chinnaiah (1802), </b><b>Ponniah(1804),</b> <b>Sivanandam(1808), and Vadivelu(1810).</b> அந்த நால்வரும் தான், அழிந்து போகவிருந்த சதிராட்டத்தைக் காத்தவர்கள். இன்றும் பரதநாட்டியத்தில், தஞ்சாவூர் நால்வர் என்றால் அவர்கள் தான். அந்த நட்டுவனார் பரம்பரையில் வந்த மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவ்ர்கள் தான் கலாசேத்திரத்தினதும், திருமதி ருக்மணிதேவி அருண்டேலினதும் பரதநாட்டியக் குரு.
<b>சதிருக்குப் பரதநாட்டியம் என்ற பெயரை 1930 இன் முற்பகுதியில் தான் கிருஸ்ணையர் வழங்கினார்</b>, இதைக் கலாசேத்திரத்தின் வரலாறும், ருக்மணிதேவியின் சுயசரிதையும் கூடக் கூறுகிறது. <b>இந்த தஞ்சாவூர் சகோதரர்கள் நாலவரும் தான் கதகளியையும், பரதநாட்டியம் (சதிரையும்) இணைத்து மோகினியாட்டதை உருவாக்கினரென்பதாக வரலாறு.இதற்கு தஞ்சாவூரின் சரபோஜி மன்னர் {1798-1833}</b>ஆதரவளித்தாராம்.
இன்று அதைப்பற்றி எழுதும் போது, <b>"கதகளியையும், சதிரையும் இணைத்து"</b> என்பதற்குப் பதிலாக, இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில், <b>இன்று சதிராட்டத்துக்கு நடைமுறையிலுள்ள பெயரான பரதநாட்டியம் என்றதைப் பாவித்ததும் குழம்பி விட்டீர்</b>.
நீர் எட்டாம் வகுப்பிலும் கடைசி வரிசை மாணவன் போலிருக்கிறது. சதிராட்டத்துக்கு 1930 இல் தான் கிருஸ்ணையர் பரதநாட்டியம் என்று பெயர் மாற்றியதை முதல் பக்கத்திலியே தந்திருந்தேன். எதிர்க்கருத்தைத் தெரிவிக்கும் போது, மற்றவர்கள் சொல்வதையும் முழுமையாக வாசித்துவிட்டுப் பதிலளித்தால் இப்படிப் பட்ட குழப்பம் வருவதற்குச் சாத்தியக் கூறுகள் குறைவு. தெரியாததைத் தெரிந்ததாக விதண்டாவாதம் பண்ணும் பழக்கமும் என்னிடம் கிடையாது.

