01-21-2006, 10:39 PM
இராஜபக்சவின் தான் தோண்றித்தனமான... அரசியல் அறிவற்ற செயல்கள் அவரின் செயல்களுக்கு அவராலேயே விளக்கம் சொல்லமுடியாத நிலைக்குப் போய்க் கொண்டு இருக்கிறது நிலை.... ஒரு காலமும் நடவாதது போல் இங்கிலாந்தின் itv திருமலையில் நடந்த மாணவர் படுகொலையை செய்திகளின் நடுவில் போட்டுக்காட்டியதுடன் அதில் இறந்தமாணவன் ஒருவரின் தந்தை காட்டமாக இலங்கை அரசை சாடியதையும் இராணுவ அடாவடியச் சொன்னதையும் தணிகை செய்யாது வளங்கினார்கள்.... அதோடு பெண்புலிகள் கடற்புலிகள் பற்றிய செய்திப்படத்தையும் போடும் அளவுக்கு இண்றய அரசாங்கம் தாங்கள் யார் என்பதை சொல்கிறார்கள்...
விடயம் அப்படி இருக்க, இறுதிப் போருக்கு தமிழர் போனால் எதிர்ப்பு எங்கிருந்து வரும்.... அத்தோடு இண்றய அரச தலைவரின் புலிகளுக்கு பயம் அற்றவர்கள் நாங்கள் எண்டு பேசும் வீராப்பு நல்ல இராச தந்திரமாகுமா என்ன...??? மத்தியஸ்தத்துக்கு வருபவர்களிக்கு மனவுளைச்சலைத்தான் உண்டு பண்ணலாம்.....
விடயம் அப்படி இருக்க, இறுதிப் போருக்கு தமிழர் போனால் எதிர்ப்பு எங்கிருந்து வரும்.... அத்தோடு இண்றய அரச தலைவரின் புலிகளுக்கு பயம் அற்றவர்கள் நாங்கள் எண்டு பேசும் வீராப்பு நல்ல இராச தந்திரமாகுமா என்ன...??? மத்தியஸ்தத்துக்கு வருபவர்களிக்கு மனவுளைச்சலைத்தான் உண்டு பண்ணலாம்.....
::

