01-17-2004, 09:00 AM
திருவாளர் பொழிலவர் கூறியது:
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தமிழை உயிரென ஒழுகும் தண்டமிழர் எல்லீர்கும்
எந்தன் \"உழவர் திருநாள்\" மற்றும் \"திருவள்ளுவ புத்தாண்டு 2035\"
வணக்கங்கள் உரித்தாகட்டும்!
ஒலிக்கட்டும் வாழ்துக்கள்;
ஊதட்டும் வெண்சங்கம்;
முழங்கட்டும் பேரிகைகள்;
திக்கெட்டும் புகழ் மணக்க ,
எஞ்ஞான்றும் நந்தமிழும் நற்றமிழரும்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அவ்வைக்கு நெல்லிக்கனி அளித்த அதியமான் பெருந்தகை வாழ்ந்த தகடூர்த் தமிழரே வருக வருக!!!<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
பொழிலவரே எனக்கொரு ஐயம்,
(நெடுஞ்சாலையில்) வழிகாட்டும் பலகையும், உங்கள் ஊரெல்லையில் நிறுவியிருக்கும் பலகையும் "தகடூர்" எனப் பறைசாற்றுமா இல்லை "தர்மபுரி" (தகடூரை இப்பொழுது தர்மபுரி என அழைப்பர் எனப் பாணிக்கிறேன்!?) என்று தான் சொல்லுமா?
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தமிழை உயிரென ஒழுகும் தண்டமிழர் எல்லீர்கும்
எந்தன் \"உழவர் திருநாள்\" மற்றும் \"திருவள்ளுவ புத்தாண்டு 2035\"
வணக்கங்கள் உரித்தாகட்டும்!
ஒலிக்கட்டும் வாழ்துக்கள்;
ஊதட்டும் வெண்சங்கம்;
முழங்கட்டும் பேரிகைகள்;
திக்கெட்டும் புகழ் மணக்க ,
எஞ்ஞான்றும் நந்தமிழும் நற்றமிழரும்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அவ்வைக்கு நெல்லிக்கனி அளித்த அதியமான் பெருந்தகை வாழ்ந்த தகடூர்த் தமிழரே வருக வருக!!!<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> பொழிலவரே எனக்கொரு ஐயம்,
(நெடுஞ்சாலையில்) வழிகாட்டும் பலகையும், உங்கள் ஊரெல்லையில் நிறுவியிருக்கும் பலகையும் "தகடூர்" எனப் பறைசாற்றுமா இல்லை "தர்மபுரி" (தகடூரை இப்பொழுது தர்மபுரி என அழைப்பர் எனப் பாணிக்கிறேன்!?) என்று தான் சொல்லுமா?
-

